×

இதற்கான தேடல் முடிவுகள்:: "thileepan"

எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின்

எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின் விபரம் 04.02.1952 – 17.01.2007 1. நடராசன் (நாட்டுப்பற்றாளர்) மானவீரன் திருமலைத் தியாகி நடராசன்) திருகோணமலை […]

Read More

நாட்டுப்பற்றாளர் நாள் அன்னை பூபதி ஒரு குறியீடு!

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளை, நாட்டுப் பற்றாளர் நாளாக 2006ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை […]

Read More

உருக்கினுள் உறைந்த பனிமலை

உருக்கினுள் உறைந்த பனிமலை…. அவர் வித்தியாசமான மனிதர். எப்போதுமே சீரான நேர்த்தியான தோற்றத்துடனே தோன்றுவார். சீராக வகிடெடுத்து அழுந்த வாரப்பட்ட தலையும், பரந்த தெளிவாக காணப்படும் முகத்தில் […]

Read More

1987 செப்டம்பர் 14 ஆம் நாள் காலை.

‘மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.  யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90 […]

Read More

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்

புலனாய்வு வாழ்வின் முதல் அத்தியாம்! மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரமணனின் நினைவு சுமந்து. மட்டக்களப்பு மாவட்ட […]

Read More

தமிழீழ விடியலுக்காக இன்னுயிரை ஈர்ந்த தாயகத்தாய்!

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் […]

Read More

தமிழீழ மாணவர் அமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையின் கீழ் ஒரு பிரிவாக தமிழீழ மாணவர் அமைப்பு செயற்பட்டு வந்தது. இவ்வமைப்பின் உருவாக்கத்தில் தியாகி திலீபனின் பங்கு அளப்பரியது. இவ்வமைப்பானது தமிழ் […]

Read More

லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்

குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின்  நினைவு நாள். இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்  நினைவு நாள் […]

Read More

முதல் நாள் தமிழீழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது.

திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் […]

Read More