×

பொருள்


திருக்குறள்

தெய்வப்புலவர், பொய்யாமொழிப் புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 […]...
 
Read More

அதிகாரம் 39 – இறைமாட்சி

குறட் பாக்கள் குறள் #381 படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு. பொருள் ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, […]...
 
Read More

அதிகாரம் 40 – கல்வி

குறட் பாக்கள் குறள் #391 கற்க கசடறக் கற்பவை கற்றபின்  நிற்க அதற்குத் தக. பொருள் பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற […]...
 
Read More

அதிகாரம் 41 – கல்லாமை

குறள் #401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். பொருள் நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் […]...
 
Read More

அதிகாரம் 42 – கேள்வி

குறட் பாக்கள் குறள் #411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை. பொருள் செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய […]...
 
Read More

அதிகாரம் 43 – அறிவுடைமை

குறட் பாக்கள் குறள் #421 அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். பொருள் பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான். குறள் […]...
 
Read More

அதிகாரம் 44 – குற்றங்கடிதல்

குறட் பாக்கள் குறள் #431 செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. பொருள் இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் […]...
 
Read More

அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

குறட் பாக்கள் குறள் #441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். பொருள் அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் […]...
 
Read More

அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை

குறட் பாக்கள்  குறள் #451 சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். பொருள் பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள் ஆனால் சிறியோர்களோ இனம் […]...
 
Read More

அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை

குறட் பாக்கள் குறள் #461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல். பொருள் எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று […]...
 
Read More