×

இலங்கை


இலங்கை தமிழர் அடையாளங்களை வெளிப்படுத்தும் தபால் முத்திரைகள்

இலங்கையின் தமிழர்கள் ஆதிக்குடிகள்; சிங்கவர்கள் வந்தேருகுடிகள் தான் என்பதற்கான ஆதாரம் !!!!!! 1956ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு […]...
 
Read More

3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில்

3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிப்பு யாழ் குடாநாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான முதல் […]...
 
Read More

இலங்கையின் முதலாவது வான் கடிதம் (Air Mail)

இலங்கையின் முதலாவது வான் கடிதம் (Air Mail) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு (பம்பாயில் இருந்து உடபுசல்லாவைக்கு) (Dec 1936) இலங்கையின் முதலாவது பட அஞ்சல் அட்டை. இதில் […]...
 
Read More

சிங்களவர் இலங்கை வந்த வரலாறு! 700 பேருடன் வந்த கூட்டம் இன்று என்ன ஆட்டம் ஆடுறார்கள்

சிங்களவர் இலங்கை வந்த வரலாறு! 700 பேருடன் வந்த கூட்டம் இன்று என்ன ஆட்டம் ஆடுறார்கள் 1956-ல் “விஜயனின் வருகை” என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை […]...
 
Read More

தொலைந்து_போன_தமிழ்க் கிராமங்கள்.

அனுராதபுர மாவட்டத்தின் பண்டைய தமிழ்க் கிராமங்கள் பற்றிய ஓர் ஆய்வு-பகுதி 1 சில வருடங்களுக்கு முன்பு அனுராதபுர மாவட்டத்தில் சிவ பூமியின் சுவடுகளைத் தேடி ஆய்வொன்றை மேற்கொண்டேன். […]...
 
Read More

கச்சதீவு ஒர் வரலாற்று பார்வை

இந்து சமுத்திரத்தில் அடிக்கடி அலைகளை ஏற்படுத்தும் ஒரு நிலப்பரப்பாக இருக்கிறது கச்சதீவு. புவிச்சரிதவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ஆண்டுகளிற்கும் ஒரு […]...
 
Read More

இலங்கையில் சைவ மதத்திற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு

கி.மு.3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவுவதற்கு  முன்பிருந்தே இலங்கையில் நிலவியதற்கு சிவ வழிபாட்டின் தொன்மையான ஆதாரங்கள் கட்டுக்கரையில். இலங்கையில் சைவ மதத்திற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு. […]...
 
Read More

ஆனைக்கோட்டை பெருங்கற்கால மையம் அகழ்வாய்வு – 1980

ஆனைக்கோட்டை பெருங்கற்கால மையம் அகழ்வாய்வு – 1980 வரலாற்றுத்துறை யாழ்ப்பாண பல்கலைக்கழகம்...
 
Read More

12-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஈழத்து நாணயங்களை அடையாளம் கண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 12–ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி 12–ஆம் ஆண்டுக்கு முந்தைய ஈழத்து நாணயங்களை அடையாளம் கண்டுள்ளார். நாணயத்தின் ஒரு பக்கம் ஒரு மனிதன் ஒரு பூவை வைத்திருப்பதைக் […]...
 
Read More

ஆதிக்குடிகள் ஈழத்தமிழர்கள் என்பதை மறுத்த சிங்களம்.

இந்தியாவின் இதிகாசங்களான “இராமாயணம்”, “மகாபாரதம்” போன்று, பாளி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூல். இதைத் தங்களின் வேதப் புத்தகம் போல சிங்களவர்கள் மதிக்கிறார்கள். இதைத் தங்கள் “வரலாறு” என்று சிங்களவர்கள் […]...
 
Read More