குளித்தலை ப.உடையாம்பட்டியில் 1938இல் பிறந்த வீரப்பன் 1955இல் ஆசிரியரானார். 1965இல் கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றியபோது மாணவர்கள் பற்கேற்கும் இந்தி எதிர்ப்பு […]...
சிவகங்கையில் காவல்துறையில் பணியாற்றிய முத்துக்குமார்- வள்ளிமயில் இணையரின் மகனாக 16.07.1947 இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த இராசேந்திரன், இந்தி எதிர்ப்புப் போரில் […]...
அறந்தாங்கி அருகே உள்ள சிம்மச் சுனையக்காட்டில் 15-1-1947 இல் முத்து பிறந்தார். புதுக்கோட்டை கீரனூரில் உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்ததால் கீரனூர் முத்து ஆனார். 27-1-1965 […]...
சென்னை விருகம்பாக்கத்தில் ஒய்யாலி – முனியம்மாள் இணையரின் மூன்றாவது மகனாக 27.12.1931 – இல் பிறந்தார். ஆயிரம் விளக்குத் தொலைப்பேசிக் கிடங்கில் பணியாற்றி வந்தார். சிந்தனைத் தெளிவும், […]...
சென்னை கோடாம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 – இல் பிறந்தார். அண்ணன் வீட்டில் தங்கியிருந்து சென்னை மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து […]...
உலகிலேயே தாய்மொழி காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்த முதல் ஈகியான தமிழர். அரியலூரை அடுத்துள்ள கீழ்ப்பழுவூரில் 30.07.1937 இல் ஆறுமுகம் -தங்கத்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த […]...
முதலாம் மொழிப்போரின் இராண்டாம் களப்பலி தாளமுத்து. மொழிப்போரில் தன்னுயிர் ஈந்த இருவரில் நடராசன் மறைந்து இரண்டு மாதங்கள் கழித்து , 12-3-1939 அன்று சென்னைச் சிறையில் மாண்டபோது […]...
விடுதலைப் போராட்டத்துக்கு முன்னரே தொடங்கிய இந்த மொழிப்போர், விடுதலைப் போராட்டம் நடந்து முடிந்த, கிட்டத்தட்ட 20 வருடகாலத்தில் இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்துக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே கருதப்பட்டது.ஓர் […]...
சென்னை இந்தி தியாலசிகல் பள்ளியின் முன் அன்றாடம் நடந்து வந்த ‘இந்தி ஆதிக்க எதிர்ப்பு’ மறியல் அறப்போரில் கி்.பி. 1938 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5 […]...