இராமநாதபுரம் அரசின் 12 ஆவது மன்னர் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். ஆர்காட்டு நவாபுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் அடங்கி அரசு செலுத்த மறுத்து, சிறையில் 24 ஆண்டுகள் அடைக்கப்பட்டுக் கிடந்து […]...
ஆசியக் கண்டத்தில் ஐரோப்பிய அந்திய ஆதிக்கத்தை எதிர்த்து முதல்முதலாகப் புரட்சிக்கொடியை உயர்த்திய பெருமைக்குருயவர் தென்தமிழகத்தின் நெற்கட்டும்செவல் பாளையக்கார்ரான பூலித்தேவன் ஆவார் .1751 ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகள் […]...