×

மாமனிதர்கள்


‘மாமனிதர்’ துரைராசா அவர்கள் ஓர் அபூர்வமான மனிதர்!

“மாமனிதர் “பேராசிரியர் #அழகையா_துரைராசா அவர்கள் (10.11.1934 -11.06.1994 ) தேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே […]...
 
Read More

ஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன்

மாமனிதர் கலைஞர் திரு.நாவண்ணன் அவர்களுக்கு மாமனிதர் விருது வழங்கி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வளங்கி கௌரவிக்கபட்டது. இவரின் தாய் மண்ணின பற்றின் சான்றுகள் தமிழீழ மண்ணிலும் […]...
 
Read More

மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி

04-08-2006 அன்று ஈழத்துக் கலைஞர், நேர்மையான மக்கள்வங்கி முகாமையாளர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் அரச கூலிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். கலை இலக்கிய பணியாற்றலின் விடுதலை […]...
 
Read More

மாமனிதர் சிவராம்

சிவராம் இனப்பற்றும் நேர்மையும் துணிச்சலும் நிறைந்த ஊடகப்போராளியும் இராணுவ ஆய்வாளரும் ஆவார். சிங்கள பேரினவாதத்தின் கோட்டையில் நின்றுகொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் […]...
 
Read More

மாமனிதர் சத்தியமூர்த்தி

மாமனிதர் சத்தியமூர்த்தி (1951-2013) மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியதுடன்,பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே […]...
 
Read More

விடுதலைப் போராட்டத்தில் பங்களித்த மக்கள் அனைவரும் மாமனிதர்களே!

எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கெளரவிக்கப்பட வேண்டியவர்கள், தேசிய போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு தோள்கொடுத்து […]...
 
Read More