ஊர் நோக்கி – முறிகண்டி முறிகண்டி என்பது வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த ஒரு அழகான ஊர். இது வன்னிப் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி […]...
ஊர் நோக்கி – மலையாளபுரம் கிளிநொச்சியின் ஒரு ஊராகும் மலையாளபுரம் ஈழத்தின் வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது இது கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச […]...
ஊர் நோக்கி – கப்பூது ஈழ தேசத்தின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் […]...
ஊர் நோக்கி – அம்பகாமம் அம்பகாமம் என்பது வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. மாங்குளத்துக்கு […]...
ஊர் நோக்கி – மூளாய் ஈழ நாட்டின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த கிராமம் மூளாய். இது யாழ் நகரிலிருந்து 12கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. […]...
ஊர் நோக்கி – வயாவிளான் ஈழதேசத்தின் வடக்கே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வயாவிளான். திசையில் ஒட்டகப்புலம் குரும்பசிட்டியையும் மயிலிட்டி கட்டுவன் என்னும் கிராமங்களையும் எல்லையாகக் கொண்ட கடல்வளமும் […]...
யாழ்.மாவட்டத்தின் பாடசாலைகளின் விபரம் நிறுவப்பட்ட ஆண்டின் அடிப்படையில்… 1816 யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை 1816 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1823 யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை 1823 யாழ் […]...
ஊர் நோக்கி – மண்டூர் மண்டூர் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே சுமார் நாற்பது மைல்களுக்கப்பால் அமைந்துள்ள ஒரு கிராமம். குறிஞ்சி, […]...
மானிப்பாய் ஈழ நாட்டின் வளம்மிக்க வடபுலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் மானிப்பாய் ஆகும். புராதன காலத்தில் பெரிய புலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், […]...
பருத்தித்துறை வளங்கள் செழித்த ஈழநாட்டின் வடக்கே அமைந்த மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு பட்டினம் பருத்தித்துறை எனலாம். கடல்வளம் செறிந்த இப்பட்டினம் உலக வணிகத்தொடர்புகளுக்குத் தலைநகரமாக விளங்கியதென்பது […]...