ஊர் நோக்கி – வன்னிவிளாங்குளம் வன்னிவிளாங்குளம் ஈழத்தின் வட மாகாணத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள சிறப்புமிக்க ஒரு கிராமமாகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டதாகும். […]...
கன்னியா பறிபோகுமா? திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது அதற்காக குறித்த பகுதியில் கடந்த […]...
ஊர் நோக்கி – முறிகண்டி முறிகண்டி என்பது வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த ஒரு அழகான ஊர். இது வன்னிப் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி […]...
ஊர் நோக்கி – மலையாளபுரம் கிளிநொச்சியின் ஒரு ஊராகும் மலையாளபுரம் ஈழத்தின் வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது இது கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச […]...
ஊர் நோக்கி – கப்பூது ஈழ தேசத்தின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இது வடமராட்சி தென்மராட்சி இடையே காணப்படும் பெருவெளியின் […]...
ஊர் நோக்கி – அம்பகாமம் அம்பகாமம் என்பது வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. மாங்குளத்துக்கு […]...
ஊர் நோக்கி – மூளாய் ஈழ நாட்டின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த கிராமம் மூளாய். இது யாழ் நகரிலிருந்து 12கீ.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. […]...
ஊர் நோக்கி – வயாவிளான் ஈழதேசத்தின் வடக்கே யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வயாவிளான். திசையில் ஒட்டகப்புலம் குரும்பசிட்டியையும் மயிலிட்டி கட்டுவன் என்னும் கிராமங்களையும் எல்லையாகக் கொண்ட கடல்வளமும் […]...
யாழ்.மாவட்டத்தின் பாடசாலைகளின் விபரம் நிறுவப்பட்ட ஆண்டின் அடிப்படையில்… 1816 யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை 1816 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1823 யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை 1823 யாழ் […]...