×

படுகொலைகள்


குமுழமுனை படுகொலை 02 டிசம்பர் 1984

குமுழமுனை படுகொலை 02 டிசம்பர் 1984 முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலர் பிரிவில் குமுழமுனைக் கிராமம் அமைந்துளள்து. இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு […]...
 
Read More

16.10.1990  மூன்று குண்டுகளைக் கோவிலில் மீது இலங்கை விமானப்படை..

16.10.1990  மூன்று குண்டுகளைக் கோவிலில் மீது இலங்கை விமானப்படை நகுலேஸ்வரம் கோவில் மீது மேற்கொண்ட தாக்குதல்களைப் பல தமிழர்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் 1990 ஒக்டோபர் 16ம் திகதி […]...
 
Read More

பருத்தித்துறை – திக்கம் படுகொலை – 16 செப்ரெம்பர் 1984

பருத்தித்துறை – திக்கம் படுகொலை – 16 செப்ரெம்பர் 1984 16.09.1984 அன்று நாலுசிறீலங்கா படையினர் ஒரு கண்ணணிவெடித்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் நோகக்த்தில் சிறீலங்கா பொலிசார் […]...
 
Read More

சாம்பல்தோட்டம் படுகொலை – 1984

சாம்பல்தோட்டம் படுகொலை – 1984 வவுனியா நகரின் மன்னார் ரோட்டிலிருந்து மூன்றுகி.மி.ல் உளள்து, சாம்பல்தோட்டம் கிராமம். இன்று இவ்விடம், நாவலர் பாணி என்று அழைக்கப்படுகிறது. 1984 திம்பு […]...
 
Read More

19 யூலை 2025 ல் பயங்கரவாத தடை சட்டத்திற்கு 46 வயது. 

19 யூலை 2025 ல் பயங்கரவாத தடை சட்டத்திற்கு 46 வயது.  தமிழனைக்கொண்டு தமிழனைக்கொல்ல ஐக்கிய தேசிய கட்சி அரசால் நிறைவேறிய சட்டம் இது..! 1979, யூலை,19, […]...
 
Read More

இது  இன அழிப்பு இல்லை என்றால்  ! வேறு எது இன அழிப்பு??

இது  இன அழிப்பு இல்லை என்றால்  ! வேறு எது இன அழிப்பு?? இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள். 01. யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டு […]...
 
Read More

01.06.1981 தெற்காசியாவிலேயே மிகப்பெரியதும், அருமைமிக்க பழைமை வாய்ந்த நூல்களை

01.06.1981 தெற்காசியாவிலேயே மிகப்பெரியதும், அருமைமிக்க பழைமை வாய்ந்த நூல்களை கொண்டதுமாக யாழ் பொது நூலகம் விழங்கியது. தீவின் வடக்கில் வாழ்ந்து வந்த மக்களின் கல்விசார் பொக்கிஷமாக இந்நூலகம் […]...
 
Read More

முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர்

23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் 23.05.2008 அன்று முறிகண்டி- அக்கராயன் வீதியில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் லலித் ஜெயசிங்க என்பவனின் தலைமையிலான சிறிலங்கா படையின் […]...
 
Read More

1977ஆம் ஆண்டு இனக்கொலை

1977ஆம் ஆண்டு இனக்கொலை 1977ஆம் ஆண்டு யூலை மாதம் இருபத்தோராம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் விளைவாகஜே.ஆர்.ஜெயவர்த்தனாதலைமையிலானஐக்கியதேசியக்கடச்pஅரசாங்கம் பதவிக்கு வந்தது. அந்தப் பொதுத் தேர்தலில் இலங்கையில் மொத்தம் […]...
 
Read More

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் படுகொலை – 15.12.1984 கொக்கிளாய் – கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி போன்றன தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்களாகும். இப்பிரதேசங்கள் மீன்பிடிக்குப் புகழ்மிக்க பிரதேசங்களில் ஒன்றாகும். இம்மக்களும் […]...
 
Read More