×

படுகொலைகள்


திருகோணமலை மூதூர் படுகொலை – 25 ஏப்பிரல் 2006

திருகோணமலை மூதூர் படுகொலை – 25 ஏப்பிரல் 2006 திருகோணமலை மூதூர் கிழக்கில் 2006 ஏப்பிரல் 25ஆம் நாள் புதன்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு […]...
 
Read More

புதுக்குடியிருப்பு ஐயன்கேவிலடி படுகொலை – 21 ஏப்பிரல் 1985

புதுக்குடியிருப்பு ஐயன்கேவிலடி படுகொலை – 21 ஏப்பிரல் 1985 முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப்பிரதேசம் அமைந்துளள்து. புதுக்குடியிருப்புப்பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் […]...
 
Read More

புத்தூர் படுகொலை – 18 ஏப்பிரல் 2006

புத்தூர் படுகொலை – 18 ஏப்பிரல் 2006 புத்தூர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம். புத்தூரைச் சேர்ந்த கண்ணன் என்னும் முச்சக்கரவண்டி சாரதி தமது வர்ணம்தீட்டும் நண்பரை […]...
 
Read More

திருகோணமலை இனக்கலவரம் – 12 ஏப்பிரல் 2006

திருகோணமலை இனக்கலவரம் – 12 ஏப்பிரல் 2006 திருகோணமலை மாவட்டம் 1980களிலிருந்து தமிழருக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடரும் கொதிப்பான ஒரு இடமாக இருந்து வந்திருக்கின்றது. இவ்வன்முறைகள் ஊடாக […]...
 
Read More

2009இல் இடம்பெற்ற சம்பவங்கள்

2009இல் இடம்பெற்ற சம்பவங்கள் 2009இன் ஆரம்பம் தொடக்கம், அப்பொழுது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு சிறிய  பிரதேசத்தில்  சாட்சியங்கள்  அகற்றப்பட்டபின்  இலங்கைப்படையினர்  மேற்கொண்ட இனப்படுகொலைகள் இன்றும் இருட்டிப்புச்செய்தே கிடக்கின்றது. […]...
 
Read More

யாழ்ப்பாணம் 2006-2008

யாழ்ப்பாணம் 2006-2008 யாழ்ப்பாணம் 1980ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அங்கிருந்து அகற்றப்பட்ட மக்களின்  குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட படைமுகாம்களினால் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டது. இப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட மக்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக வேறு […]...
 
Read More

புலிகளின்குரல் வானொலி நிலையம் குண்டுவீச்சு – 27 நவம்பர் 2007

புலிகளின்குரல் வானொலி நிலையம் குண்டுவீச்சு – 27 நவம்பர் 2007 கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள […]...
 
Read More

பழைய வட்டக்கச்சி குண்டுவீச்சு – 26 மார்ச் 1998

பழைய வட்டக்கச்சி குண்டுவீச்சு – 26 மார்ச் 1998 கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள பழைய வட்டக்கச்சி என்னும் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தின் புராதன காலக் […]...
 
Read More

நாச்சிக்குடா படுகொலை – 16 மார்ச் 1996

நாச்சிக்குடா படுகொலை – 16 மார்ச் 1996 வரலாற்றுப் புகழ்பெற்ற ஒரு தொன்மையான பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசம் விளங்குகின்றது. பண்டைய தமிழ் மன்னர்களின் தொன்மையான […]...
 
Read More

வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991

வட்டக்கச்சி அரசநெற்பண்ணை குண்டுவீச்சு – 28 பெப்பிரவரி 1991 கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் வட்டக்கச்சி என்னும் கிராமம் காணப்படுகிறது. இங்கு வாழ்கின்ற மக்களின் […]...
 
Read More