நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். […]...
யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் […]...
வால்வை யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ளது. 10.05.1985 அன்று இலங்கை இராணுவம் வால்வாயைச் சுற்றி வளைத்து 24 இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் ஒரு சமூக […]...
1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின் […]...
03.05.1985 அன்று, மஹிந்தபுரா மற்றும் தேஹிவட்டாவில் சிங்கள கும்பல்கள் மற்றும் இலங்கை இராணுவத்தால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 03.06.1985 அன்று திருகோணமலையில் பேருந்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். […]...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே தொழிலாக […]...
மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் […]...
யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டிப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது யாழ்.பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வடமராட்சியின் தெற்கு மற்றும் மேற்குப் […]...
கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய்கை மரக்கறிப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததுடன், தங்களது […]...