×

படுகொலைகள்


பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986 கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள பிரதேசம் பரந்தன் ஆகும். இந்த மாவட்டத்திற் காணப்படும் நகரங்களில் முதன்மையான ஒரு […]...
 
Read More

தம்பலகாமம் படுகொலை – 20.06.1986

தம்பலகாமம் படுகொலை – 20.06.1986 திருகோணமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றாக தம்பலகாமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் பிரதான தொழிலாக விவசாயம் அமைந்துள்ளது. 1986.06.20 அன்று தம்பலகாமம் சந்தியிலிருந்த […]...
 
Read More

கிளிவேட்டி படுகொலை 1985 இல்

14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் முத்தூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ் கிராமம். 1977 ஆம் […]...
 
Read More

சேருவிற் படுகொலை – 12.06.1986

சேருவிற் படுகொலை – 12.06.1986 1986.06.12 அன்று ஈச்சிலம்பற்றையிலிருந்து அகதிகளுக்கான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லும் போது, மகிந்தபுரவில் ஊர்காவற் படையினரால் இரண்டு கிராமத் தலைவர்கள், மூன்று அரச […]...
 
Read More

மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படுகொலை – 10.06.1986

மண்டைதீவுக் கடலில் நிகழ்ந்த படுகொலை – 10.06.1986 யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகர மையத்திலிருந்து தெற்குக் கரையோரக் கிராமங்களாகக் குருநகர், பாசையூர், மண்டைதீவு ஆகியன அமைந்துள்ளன.  யாழ்ப்பாணத்தின் தென்மேற்காக […]...
 
Read More

திரியாய்த் தாக்குதல்கள் – 08.06.1985

திரியாய்த் தாக்குதல்கள் – 08.06.1985 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் ஒரு பூர்வீக தமிழ்க் கிராமமாகும். இங்கு 1985.06.08 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் தாழப்பறந்து […]...
 
Read More

இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956

இங்கினியாகலை இனப்படுகொலை – 05.06.1956 1940களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பாறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார். […]...
 
Read More

1981ஆம் ஆண்டு இனப்படுகொலை.

1981ஆம் ஆண்டு யூன் மாதம் நான்காம் திகதி இன்று நினைவு நாள் 1981ஆம் ஆண்டு மே மாதமும் யூன் மாதமும் வடகிழக்கில் கொந்தளிப்பான அரசியற் சூழ்நிலைகள் காணப்பட்டன. […]...
 
Read More

1979ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள்.

அரசியல் யாப்பு 1972.05.22 அன்று நடைமுறைக்கு வந்தது 1970ஆம் ஆண்டு முன்னாள் சிறிலங்காப் பிரதமர் சிறிமாவோ அம்மையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி ரீதியான தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட […]...
 
Read More

நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985

நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். […]...
 
Read More