×

படுகொலைகள்


பொத்துவில் படுகொலை – 30.07.1990.

பொத்துவில் படுகொலை – 30.07.1990. 1990ஆம் ஆண்டில் மீண்டும் யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையில் கிழக்குப் பகுதியில் இராணுவத்தினராலும் சிங்கள முசுலிம் குழுக்களாலும், ஊர்காவற் படையினராலும் நீண்டகாலமாக […]...
 
Read More

1958 ஆம் ஆண்டு இனக்கொலை

1958ஆம் ஆண்டு இனக்கொலை என்பது திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. இதற்குப் பலமான பின்புலம் ஒன்று இருக்கிறது. 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முப்பத்துமூன்றாம் இலக்கச் சிங்களம் மட்டும் சட்டம்  […]...
 
Read More

பரந்தன் சந்திப் படுகொலை – 24.07.1990

பரந்தன் சந்திப் படுகொலை – 24.07.1990 கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் யு-9 வீதியை உள்ளடக்கி அமைந்திருப்பதால் பரந்தன் நகரம் முதன்மையான நகரமாக விளங்குகின்றது. மேலும் […]...
 
Read More

திருநெல்வேலிப் படுகொலை – 24,25 யூலை 1983

திருநெல்வேலி யாழ் மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவினுள் உள்ளடங்கும் பகுதியாகும். யாழ் நகரப் பகுதியிலிருந்து பலாலி வீதியூடாக வடக்குப் புறமாக ஏறக்குறைய மூன்று மைல் தூரத்தில் […]...
 
Read More

1983ஆம் ஆண்டு இனப்படுகொலை

1983ம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை […]...
 
Read More

சித்தாண்டிப் படுகொலை – 20,27.07.1990

சித்தாண்டிப் படுகொலை – 20,27.07.1990 மட்டக்களப்பு நகரத்திலிருந்து வடக்குத் திசையாக பதின்மூன்று மைல் தொலைவில் சித்தாண்டிக் கிராமம் அமைந்துள்ளது. இந்து மதத்தவர்களின்  வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயம் […]...
 
Read More

மூதூர் – மணற்சேனைப் படுகொலை 18.07.1986

மூதூர் – மணற்சேனைப் படுகொலை 18.07.1986 திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறிலங்கா இராணுவத்தினர் இங்கு […]...
 
Read More

தண்டுவான் படுகொலை – 17.07.1986

தண்டுவான் படுகொலை – 17.07.1986 முல்லைத்தீவு-வவுனியா பிரதான வீதியில் நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஏறத்தாழ நான்கு கி.மீ. தொலைவிலுளள் கிராமமே தண்டுவான் கிராமமாகும். இக்கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் […]...
 
Read More

பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை

பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை – 15.07.1986 திருகோணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் […]...
 
Read More

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986

பரந்தன் விவசாயிகள் படுகொலை – 28.06.1986 கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசசெயலர் பிரிவில் உள்ளடங்கியுள்ள பிரதேசம் பரந்தன் ஆகும். இந்த மாவட்டத்திற் காணப்படும் நகரங்களில் முதன்மையான ஒரு […]...
 
Read More