கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை – 23.05.1990 இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அமைந்துள்ளது. இம் மாவட்டத்தில் வந்தாறுமூலைக் கிராமத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இலங்கையிலுள்ள பதின்மூன்று பல்கலைக்கழகங்களில் […]...
அரசியல் யாப்பு 1972.05.22 அன்று நடைமுறைக்கு வந்தது 1970ஆம் ஆண்டு முன்னாள் சிறிலங்காப் பிரதமர் சிறிமாவோ அம்மையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி ரீதியான தரப்படுத்தல் திட்டத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட […]...
நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். […]...
யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் […]...
வால்வை யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ளது. 10.05.1985 அன்று இலங்கை இராணுவம் வால்வாயைச் சுற்றி வளைத்து 24 இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் ஒரு சமூக […]...
1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின் […]...
03.05.1985 அன்று, மஹிந்தபுரா மற்றும் தேஹிவட்டாவில் சிங்கள கும்பல்கள் மற்றும் இலங்கை இராணுவத்தால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 03.06.1985 அன்று திருகோணமலையில் பேருந்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். […]...
பட்டித்திடல் படுகொலை – 26.04.1987 திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது. மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குள் […]...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே தொழிலாக […]...
1986ம் ஆண்டு யூன் மாதம் நான்காம், ஐந்தாம் திகதிகளில் கந்தளாய் நான்காம் கட்டை என்னும் இடத்தில் காவல் நின்ற விமானப் படையினரும், ஊர்காவற் படையினரும் இணைந்து பிரயாணிகள் […]...