×

மாவீரர் துயிலும் இல்லங்கள்


நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது

துயிலும் மாவீரர்களுக்கு…. நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது, இயக்கம் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தது. அப்படி பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது […]...
 
Read More

மாவீரர் துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் உறுதிமொழி.

“எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கையும் சேர்ந்துகொண்டான். […]...
 
Read More

மாவீரர் வித்துடல் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்!

தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. […]...
 
Read More

வன்னி விளாங்குளம் துயிலுமில்லம்!

வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வு! தமிழீழ விடியலுக்காய் போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கார்த்திகை (நவம்பர் ) 25 […]...
 
Read More

அளம்பில் மாவீரர் துயிலும்மில்லம்

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள். முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் இடம்பெற்றது. 06.05மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதைத் […]...
 
Read More

ஆலங்குளம் துயிலுமில்லம்

அழிக்கப்படும் ஆலங்குளம் துயிலுமில்லம் மல்லாவியில் அமைந்துள்ள ஆலங்குளம் துயிலுமில்லத்திலிருந்து மண் அகழப்பட்டு அருகிலுள்ள இராணுவ முகாமைச்சுற்றி மண் அணை கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். […]...
 
Read More

மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை.

மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை. (எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை) உறுதியுரை. மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை. “எமது தாயகமாம் தமிழீழத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து இழந்துவிட்ட எம் இறைமையையும் இனத்தின் மதிப்பையும் […]...
 
Read More

திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர், பகுதியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ளது. ஆலங்குளம் துயிலும் இல்லம் தற்பொழுது மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் […]...
 
Read More

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லம்

நவம்பர் 27 தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, இன்று 27 அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் மிக உணர்வுபூர்வமாக கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்ல செயற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் […]...
 
Read More

யாழ். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

யாழ், வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய நவம்பர் 27 வழமைபோல் இடம்பெறுமென உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. நினைவேந்தலுக்கான அனைத்து […]...
 
Read More