துயிலும் மாவீரர்களுக்கு…. நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது, இயக்கம் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தது. அப்படி பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது […]...
தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. […]...
அழிக்கப்படும் ஆலங்குளம் துயிலுமில்லம் மல்லாவியில் அமைந்துள்ள ஆலங்குளம் துயிலுமில்லத்திலிருந்து மண் அகழப்பட்டு அருகிலுள்ள இராணுவ முகாமைச்சுற்றி மண் அணை கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். […]...
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர், பகுதியில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ளது. ஆலங்குளம் துயிலும் இல்லம் தற்பொழுது மக்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. மாவீரர் நாள் […]...
நவம்பர் 27 தேசிய மாவீரர் நாளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, இன்று 27 அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் மிக உணர்வுபூர்வமாக கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்ல செயற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் […]...
யாழ், வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய நவம்பர் 27 வழமைபோல் இடம்பெறுமென உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. நினைவேந்தலுக்கான அனைத்து […]...