×

படுகொலைகள்


நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985

நற்பிட்டிமுனை படுகொலை – 17.05.1985 அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ள நற்பிட்டிமுனைக் கிராமம் கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவினிலுள்ள கிராமங்களில் ஒன்றாகும். […]...
 
Read More

குமுதினிப் படுகொலைகள் – 15.05.1985

யாழ். தீபகற்பத்தின் தனித்துவமானதும், நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டதும் 47.4 சதுர கி.மீ நிலப்பரப்பில் நெடுந்தீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. தீவுகளில் பெரும் விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இப்பிரதேசத்தில் […]...
 
Read More

வால்வை இனப்படுகொலை 10.05.1985

வால்வை யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ளது. 10.05.1985 அன்று இலங்கை இராணுவம் வால்வாயைச் சுற்றி வளைத்து 24 இளைஞர்களைக் கைது செய்தது. அவர்கள் ஒரு சமூக […]...
 
Read More

பெரியபுல்லுமலைக் கிராமப் படுகொலை – 1986

1986ஆம் 05 மாதம் ஆண்டு எட்டாம் திகதி புல்லுமலைக் கிராமமானது, செங்கலடி – மகாஓயா வீதியில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு கிழக்கில் யுத்தம் தொடங்கிய பின் […]...
 
Read More

1985 இல் திருகோணமலை படுகொலைகள்

03.05.1985 அன்று, மஹிந்தபுரா மற்றும் தேஹிவட்டாவில் சிங்கள கும்பல்கள் மற்றும் இலங்கை இராணுவத்தால் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 03.06.1985 அன்று திருகோணமலையில் பேருந்தில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். […]...
 
Read More

புதுக்குடியிருப்பு ஐயன் கோயிலடிப் படுகொலை – 21.04.1985

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரிலிருந்து இருபது கி.மீ தூரத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசம் அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யும் மக்கள் வாழ்கின்றனர். கூடுதலானவர்கள் விவசாயத்தையே தொழிலாக […]...
 
Read More

சத்துருக்கொண்டான் படுகொலை – 09.09.1990

மட்டக்களப்பு நகரிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் வடக்குத் திசையில் சத்துருக்கொண்டான் கிராமம் அமைந்துள்ளது. சத்துருக்கொண்டான் எல்லைக் கிராமங்களாக திராய்மடு, அரசையடி போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. சிறிய குளத்தின் […]...
 
Read More

நெல்லியடிச் சந்தைப் படுகொலை – 29.08.1990

யாழ். குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி, கரவெட்டிப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது யாழ்.பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வடமராட்சியின் தெற்கு மற்றும் மேற்குப் […]...
 
Read More

கோராவெளி, ஈச்சையடித்தீவுப் படுகொலை – 14.08.1990

கோராவெளி, ஈச்சையடித்தீவுக் கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் இயற்கை வளம் நிறைந்த விவசாயக் கிராமங்களாகும். மக்கள் நெற்செய்கை மரக்கறிப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததுடன், தங்களது […]...
 
Read More

ஏறாவூர் வைத்தியசாலைப் படுகொலை – 12.08.1990

11.08.1990 அன்று இராணுவத்தினர் செங்கலடி, கிரான் போன்ற கிராமங்களைச் சுற்றி வளைத்து மக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். இராணுவத்தினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்தவர்களில் பத்துப் பேரிற்கும் மேற்பட்டவர்கள் […]...
 
Read More