எமது பெண் போராளிகளின் அபாரமான போராற்றலையும் அவர்களின் வீரத்தையும் எதிரியே நன்கறிவான். அவர்கள் அறிந்ததை உலகமும் எமது மக்களும் அறியுமுகமாக வரலாற்றுப் பதிவாக ஒரு நூல் எழுதப்பட […]...
விடுதலைப்புலிகள் மகளிர் படையணி – கப்டன் அஜித்தா 22.12.1990 விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில். தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் […]...
1988.11.28 அன்று ஈழத்தின் தெற்கில் உதிர்ந்த முதல் வித்து லெப். அனித்தா. அந்நிய இராணுவங்களாலும் சமூக விரோதிகளாலும் சூழப்பட்டிருக்கும் இடமொன்றில் ஒரு பெண் இரகசிய ஆயுத நடவடிக்கைகளில் […]...
மேஜர் வளர்மதி, 2ம் லெப். நிலா. கள்ளீச்சையிலிருந்து வெலிகந்த நோக்கிக் காவல் உலாப்போகும் சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் செய்வதென முடிவெடுக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில போராளிகளைக்கொண்ட குழுவின் […]...
முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வரலாறு. ”பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “ பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த […]...
(அ) 1985.08.18 அன்று இந்தியாவின் திண்டுக்கல்லில் உள்ள சிறுமலைக் காட்டில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பாசறை ஆரம்பமானது. எனினும், பெண்களை அரசியல்மயப்படுத்தலும், போராட்டத்தில் பெண்கள் உள்வாங்கப்படலும் […]...
உலகெங்கிலும் சுமார் 40-50 ஆண்டுகளாக பல்வேறு ஆயுதப் போராட்டங்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். ஆயுதக் குழு உருவாக்கப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆண்களால் போராட்டம் நடத்தப்பட்ட […]...
ஓயாத அலைகள் – 02, 03 நடவடிக்கைகளால் தமிழீழத்தின் பாரிய நிலப்பரப்பை விடுதலைப்புலிகள் மீட்டிருந்தனர். ஒன்பது வருடங்களாக சிங்கத்தின் குகையாகக் கிடந்த ஆனையிறவு மறுபடியும் தமிழ்மக்களின் சொத்தாக […]...