துயிலும் மாவீரர்களுக்கு…. நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது, இயக்கம் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தது. அப்படி பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது […]...
தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. […]...
அழிக்கப்படும் ஆலங்குளம் துயிலுமில்லம் மல்லாவியில் அமைந்துள்ள ஆலங்குளம் துயிலுமில்லத்திலிருந்து மண் அகழப்பட்டு அருகிலுள்ள இராணுவ முகாமைச்சுற்றி மண் அணை கட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். […]...
பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரரின் உறவினர்களால் முன்னெடுக்கப் பட்ட குறித்த சிரமதானப்பணியில் முன்னாள் போராளிகள், இளைஞர்கள், பொதுமக்கள் […]...
மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம் மன்னார் மாவட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லக் கல்லறைகள் முன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் […]...
கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்ட போது இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். மாவீரர் நாளை […]...
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் கடந்த 1995 ஆம் ஆண்டு முள்ளியவளையில் ஒரு வீதி மூடப்பட்டு தமிழர் வாழ்வுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களின் உடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டன. […]...