×

மாவீரர் துயிலும் இல்லங்கள்


நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது

துயிலும் மாவீரர்களுக்கு…. நான் முதன் முதலில் தமிழீழம் சென்ற போது, இயக்கம் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பார்வையிடச் செய்தது. அப்படி பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது […]...
 
Read More

மாவீரர் துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் உறுதிமொழி.

“எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில் இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கையும் சேர்ந்துகொண்டான். […]...
 
Read More

மாவீரர் வித்துடல் விதைப்பும் – துயிலும் இல்லங்களும்!

தமிழீழ விடுதலையின் அனைத்து அங்கங்களும் பலமான அத்திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டன. அதற்கென ஆழமான பார்வையும், நீண்ட தீர்க்கமான வரைமுறையும் உண்டு என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. […]...
 
Read More

வன்னி விளாங்குளம் துயிலுமில்லம்!

வன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வு! தமிழீழ விடியலுக்காய் போராடி வீரகாவியமான மாவீரர்களை நினைவுகூர்ந்து தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கார்த்திகை (நவம்பர் ) 25 […]...
 
Read More

மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை.

மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை. (எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை) உறுதியுரை. மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை. “எமது தாயகமாம் தமிழீழத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து இழந்துவிட்ட எம் இறைமையையும் இனத்தின் மதிப்பையும் […]...
 
Read More

யாழ். உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.

யாழ், வடமராட்சி உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய நவம்பர் 27 வழமைபோல் இடம்பெறுமென உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. நினைவேந்தலுக்கான அனைத்து […]...
 
Read More

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்

பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில்  மாவீரரின் உறவினர்களால் முன்னெடுக்கப் பட்ட குறித்த சிரமதானப்பணியில் முன்னாள் போராளிகள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும்.கலந்து கொண்டு மாவீரர் துயிலும் […]...
 
Read More

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துமுகமாக சுடரேற்ற முற்பட்ட போது இராணுவத்தினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துமுகமாக வடமாகாண […]...
 
Read More

மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லம்

மன்னார் மாவட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார்  முள்ளிக்குளம் மாவீரர் துயிலுமில்லக் கல்லறைகள் முன் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள் .  இதன் […]...
 
Read More

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகாமையில் மாவீரர் நாள் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் […]...
 
Read More