×

Uncategorized


விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட தமது உறவுகளான மாவீரர்களை, மாவீரர் நாளில் நினைவு கூருவதற்காக, அங்கு சிரமதானப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற உறவினர்களையும், பொதுமக்களையும், இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். இம்முறை […]...
 
Read More

முள்ளிவாய்கயால் போரின் கடைசி கட்டத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்கள்

முள்ளிவாய்கால் போரின் கடைசி கட்டத்தில் இடம்பெயர்ந்த பொதுமக்கள். பாதுகாப்பு வலயத்துக்குள் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் இருந்து தப்பியவர்கள் பின்னர் மனிதநேயமற்ற தரங்களுடன் முகாம்களுக்கு தள்ளப்பட்டனர். !...
 
Read More

தலமைச்செயலகம்

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மாற்றிய நாள், 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. […]...
 
Read More

தமிழ் மொழி

உலக செம்மொழிகளில் ஒன்றாகவும், மிகப் பழமையான இலக்கண, இலக்கியங்களில் கொண்டிருப்பதில் மூத்த மொழி எனவும், வரலாறு கொண்ட தமிழ் மொழி, இந்தியத் துணைக்கண்டத்தின் தென் திசையிலும் (தமிழ்நாடு, […]...
 
Read More

சர்வதேச சமாதானச் செயலகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் 2002 யுத்தத் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் பின் உருவாக்கப்பட்டு, இயக்கத்தின் சார்பில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இது தொடர்பான அறிக்கைகளை ஊடகங்களுக்கு […]...
 
Read More

சுன்னாகம் சந்தைப் படுகொலை – 28.03.1984

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் தெற்குப் பகுதியில் யாழ் நகரிலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் கே.கே.எஸ். வீதியில் சுன்னாகச் சந்திக்கு அருகில் சுன்னாகச் சந்தை அமைந்துள்ளது. யாழ் குடாநாட்டின் […]...
 
Read More

‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் முயற்சியில், ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ என்ற மகுடத்தின் கீழ், ஒரு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டது. அங்கு இடம்பெற்ற ஊடகவியல் அமர்வில், […]...
 
Read More

சமர் ஆய்வு மையம்

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனை களுக்குத் ஒரு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை அனைத்துலகம் உணரவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் சமர் […]...
 
Read More

விக்டர் கவச எதிர்ப்புப் படையணி

விக்டர் கவச  எதிர்ப்புப் படையணி 1995 இல் உருவாக்கப்பட்டது. இது கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், கவச வாகனங்களைக் கொண்ட அணியாகவும் செயற்பட்டது.  இப்படையணியில் 2001 […]...
 
Read More

இம்ரான் பாண்டியன் படையணி

இம்ரான் பாண்டியன் படையணி தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையணி 1983 ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் […]...
 
Read More