×

21.02.2001 அன்று, முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா

21.02.2001 அன்று, முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்டையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மோதலில் வீரகாவியமான

கடற்கரும்புலி கப்டன் விடுதலை

கந்தையா இந்திராணி ஆழியவளை,
தாழையடி, யாழ்ப்பாணம்.

கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி/பூங்கதிர்
நல்லநாதன் பவானி பெரியமடு, நெடுங்கேணி, வவுனியா.

ஆகிய மாவீரர்களின்  நினைவுநாள் இன்று. தமிழீழத் தாயக விடுதலைப்போரில் களமாடி வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

தமிழரின் தாகம்! தமிழீழத்தாயகம்!

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments