×

மக்கள் தொடர்பகம்

பொதுமக்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு தங்கள் முறைப்பாடுகளைச் செய்வதற்கும் அதற்கான பதிலைப் பெறுவதற்குமான செயற்படும் செயலகம்.

வெளி மாவட்டங்களிலிருந்து தலைமைச் செயலகத்திற்கு வருகின்ற பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்று அவர்களுக்கான பதில் வரும் வரை அம் மக்களுக்கான உணவு, தங்குமிடம், போக்குவரவு போன்ற அனைத்து ஒழுங்குகளையும் செய்து பராமரித்தல்.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments