×

ராவணன்

இலங்கையின் சக்கரவர்த்தியும், ராமாயணத்தில் வில்லனும்

ராவணன் நாணயத்தின் இரண்டு பக்கங்களுக்கும் சரியான எடுத்துக்காட்டு. பெரும்பாலான நாடுகளில் அவர் சீதாவைக் கடத்திப் போரைத் தொடங்கிய வில்லனாகவும், அவரது அறிவு மற்றும் வரங்களை தவறாகப் பயன்படுத்திய ஒரு கொடூரமான அடக்குமுறை ஆட்சியாளராகவும் வாள்மிகி எனும் பெருங் கவிஞரின் காவியத்தில் சித்தரிக்கப்பட்டு களங்கப்படுகிறார்.

ஆயினும்கூட இலங்கையில் இராவணனுக்கு வெவ்வேறு ராஜா மற்றும் ஒரு மனிதனின் உருவம் உள்ளது. அவர் சிவ பக்தனென்றும், ஒரு சிறந்த அறிஞர், திறமையான ஆட்சியாளர் மற்றும் இராவனஹத்தா என்று அழைக்கப்படும் அவீணை வாசிப்பதில் மேஸ்ட்ரோ என வர்ணிக்கப்படுகிறார்.

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments