×

அக்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் கைகளில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட சமூகமாக தாயகத்தின் மீனவர்

அக்காலத்தில் சிறிலங்கா கடற்படையின் கைகளில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட சமூகமாக தாயகத்தின் மீனவர் சமூகம் விளங்கியது. மீனவர் தொழில் செய்வதில் பட தடங்கல்களை சிறிலங்கா  கடற்படை ஏற்படுத்தியது. மீனவர்கள் கடலுக்கு போகும் போது அவர்களின் உயிருக்கு சிறிலங்கா கடற்படையால் எப்போதும் ஆபத்து இருந்து வந்துள்ளது. மீனவர் சமூகம் பற்றி வடகிழக்கு மனித உரிமை செயலகம் மூன்று அறிக்கைகளை வெளிட்டுள்ளது.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments