×

போக்குவரத்து பிரிவு

தமிழீழ  விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் தாயகப்பகுதிகளில் இன்னமும் அழிந்து விடாமல் இருப்பதை இங்கே அவதானிக்க முடிகிறது.

விடுதலைப் புலிகளின்   போக்குவரத்து கண்காணிப்பு பிரிவினால்  சமாதான காலப்பகுதியில் முகமாலை, ஓமந்தைச்  சோதனைச் சாவடிகளைத் தாண்டிப் போக்குவரத்தை மேற்கொள்ள, அனுமதி பெறுவதற்காக     பயன்படுத்தப்பட்டதான பயண அனுமதி விண்ணப்ப  படிவங்களும், அடையாள அட்டைகளும் இன்னும் அழிந்துவிடாமல் இருப்பதை  நாம் காணலாம்.

அண்மையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவின் நிரந்தர பயண அனுமதி அட்டை ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments