×

மரவேலை

தரமான கல் கிடைப்பது கடிணம், ஆகையால்  குறைந்த அளவு கற்களில் செதுக்கவர்.  நல்ல தரமான மரம் கிடைப்பது, தமிழ் மரத் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. எனவே தமிழகத்தில் நல்ல மரத்தொழில் செய்ய பல சிறப்பு மையங்கள் உள்ளன.

மதுரை எங்கும் செதுக்கப்பட்ட ரோஸ்வுட் கலைப்படைப்புகளின் மிக அழகான எடுத்துக்காட்டுகள் உள்ளன. மரச்சாமான்கள் மற்றும் சிலைகள், மிகவும் உன்னிப்பாக விபரித்து செத்கப்பட்டிருக்கும். பொம்மைமற்றும் அலங்கார ப்பொருட்கள் ஆகிய இரண்டிலும் ரோஸ்வுட் பயன்படுத்தப்படுகிறது.

விருதுநகர், தேவகோட்டை, காரைக்குடி, நாகர்கோயில், சுசீந்திரம் ஆகிய பகுதிகளில் மரவேலைப்பாடுகள் அதிகம் உள்ளன. ரோஸ்வுட், சந்தன மரம் மற்றும் உள்ளூர் மரங்கள் மர பேனல்கள், சிலைகள், சிலைகள், மரச்சாமான்கள், வீட்டு உபகரணங்கள், பொம்மைபோன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

 

Information from:

Traditional Arts of Tamil Nadu

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments