×

தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை.

தேசிய தலைவர் பற்றி சிங்கள சகோதரனின் கவிதை.

இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள்.
நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால்.
எனவே நீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன்.
நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன்.
நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம்.
உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது.

பதிவு
Anantha Rasa

දශක තුනක් පුරා දිවයිනේ සියලු ආක්‍රමණ කල්දැමුවේ ඔබයි.
ඔබ නිහඬව දශකයක්වත් ඔබට මුහුණ දීමට නොහැකි වී ඇත.
එබැවින්
ඔබ දිවයින මුදාගත් ආරක්ෂක නිලධාරියා ය.
දිවයිනේ අනෙක් පැත්ත ආරක්ෂා කරන මුහුදු කොල්ලකරු ඔබම වේ.
සියලු සීමා මායිම් රකින මායිම්

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments